Browsing Category

செய்திகள்

உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ ஒன்றிணைந்து கடவுளை இறைஞ்சுவோம் என்று, மார்ச் 22, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார். “மரியாவுக்கு இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட திருநாளாகிய மார்ச் 25, வருகிற வெள்ளிக்கிழமையன்று…
Read More...

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

துயர்நிறை மறையுண்மைகள். 1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து, இன்றைய…

இன்றைய உலகின் தீமைகளுக்கு சரியான தீர்வு, மனமாற்றமாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் தீமைகளின் முன்னால் நம் பலவீனத்தை நாம் உணரும்போது, கடவுள் ஏன் அத்தீமைகளை…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள். 1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…

யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும்…

யாழ். குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலைய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ்…

தவக்காலம் – மூன்றாம் ஞாயிறு: மனமாறுவோம் புதுவாழ்வு பெறுவோம்

தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகின்றோம். மனமாற்றம் என்ற மையக்கருத்தை அடிப்டையாகக் கொண்டே இன்றைய…