Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
உலகில் இடம்பெறும் போர்களால் துன்புறும் மக்கள் அனைவருக்கும், அமைதியும் ஆறுதலும் கிடைக்குமாறு செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 20, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் புதன் மறைக்கல்வியுரையாற்றிய திருத்தந்தை, ஜெர்மன் மொழி…
Read More...
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய…
ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்
உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15…
வாசக மறையுரை (ஏப்ரல் 23)
பாஸ்கா எண்கிழமை
சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 4: 13-41
II மாற்கு 16: 9-15
“உலகெங்கும் சென்று…
உலகம் காயினைத் தெரிவுசெய்துள்ளது
உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான போர், உலகில் இடம்பெறும் மற்ற பெருந்துயரங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில்,…
உங்களின் அச்சங்களைப் பகிர்வதற்கு அஞ்சவேண்டாம்
நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள்
இயேசு தம் உயிர்ப்புக்குப்பின், திபேரியக் கடல் அருகே தம் சீடர்களுக்கு…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத்…
ஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்
அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
✠ லூக்கா எழுதிய…
வாசக மறையுரை ஏப்ரல் 20
பாஸ்கா எண்கிழமை
புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 3: 1-10
II லூக்கா 24: 13-35
வல்லமைமிக்க இயேசுவின்…
சிவித்தாவெக்கியா சிறையில் ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலி
உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை…