Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
பங்கு
வாசக மறையுரை (நவம்பர் 14)
பொதுக் காலத்தின் முப்பத்து மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
I திருவெளிப்பாடு 1: 1-4; 2: 1-5a
II லூக்கா 18:…
மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பு அவசியம்
திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் புனிதராக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ்…
டிசம்பர் 3ல் வத்திக்கானில் கிறிஸ்மஸ் குடில், மரம்
வருகிற டிசம்பர் 3ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலும், மின்விளக்குகளால் அழகுற ஒளிரும்…
சமூகத்தொடர்புப் பணிகள் உண்மையுள்ளதாக இருக்கவேண்டும்
சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுவோர் எப்போதும் உண்மையைத் தேடவேண்டும், வெறுப்பைத்தூண்டும் பேச்சுகளுக்கு எதிராய்ச்…
6-வது உலக வறியோர் தினத்திற்கான தயாரிப்புகள்
அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத்…
நவம்பர் 12 : நற்செய்தி வாசகம்
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்…
பொதுக் காலத்தின் முப்பத்து இரண்டாம் வாரம் சனிக்கிழமை
“அறிமுகமில்லாதவர்களுக்கு உதவுவது நமது கடமை”
விருந்தோம்பலுக்குப் பெயர்போன பேராயர்:
ஸ்காட்லாந்து நாட்டில்…
சிறாரே, உக்ரைனில் அமைதி நிலவ செபமாலை செபியுங்கள்
உக்ரைனிலும், உலகெங்கும் போர்களினால் சிதைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் அமைதி கிடைப்பதற்காக, அக்டோபர் 18,…
அக்டோபர் 18 : நற்செய்தி வாசகம்
அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9…