Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவைச் சிறப்பிக்க நம்மைத் தயாரித்துவரும் வேளையில், புனித பேதுருவின் வழிவந்த உரோமை ஆயரான தனக்காக, அதாவது, திருத்தந்தைக்காக, சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தனக்காக சிறப்பான…
Read More...
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா – திருத்தந்தையின் மறையுரை
இயேசுவின் மிகப்பெரும் சீடர்களும், திருஅவையின் இரு பெரும் தூண்களுமாகிய புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் வாழ்வை…
ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப்பின் திருச்சிக்கு புதிய ஆயர்
1954ம் ஆண்டு பிறந்து, திருச்சி மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்களை, …
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்று…
ஜூன் 30 : நற்செய்தி வாசகம்
குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34…
வாசக மறையுரை (ஜூன் 30)
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் புதன்கிழமை
I தொடக்க நூல் 21: 5, 8-20
II மத்தேயு 8: 28-34…
இளையோரின் நல்வாழ்வுக்காகச் செலவிடும் நேரம் வீணானது அல்ல
இத்தாலிய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் பிறரன்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்த…
திருத்தந்தை, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் சந்திப்பு
அனைவர்மீதும், அக்கறை, மற்றும், பரிவன்பு கொண்டிருப்பதன் வழியாக, கிறிஸ்தவர்கள், உண்மையாகவே கிறிஸ்துவைப்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…