Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இயேசுவின் திரு இரத்தத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஜூலை மாதத்தில் இயேசுவின் திரு இரத்தம் நம் அனைவரின் பாவங்களையும் சுத்திகரித்து நம்மை தூய்மையாக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக்…
Read More...
ஜூலை 17 : நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.
மத்தேயு…
வாசக மறையுரை (ஜூலை 17)
பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் சனிக்கிழமை
I விடுதலைப் பயணம் 12: 37-42
II மத்தேயு 12: 14-21
“நெரிந்த நாணலை…
நலஆதரவுப் பணி என்பது ஒரு விலைமதிக்கமுடியாத கொடை
உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனை அறை பால்கனியிலிருந்து, ஜூலை 11, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத்…
ஜூலை 16 : நற்செய்தி வாசகம்
ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8
அன்று…
வாசக மறையுரை (ஜூலை 16)
பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I விடுதலைப் பயணம் 11: 10 -12: 14
II மத்தேயு 12: 1-8…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி…
ஆண்டுதோறும் 80 இலட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது
மூவேளை செபவுரைக்குப்பின், ஜெமெல்லி மருத்துமனை முன்வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளிடம், இஞ்ஞாயிறு, உலகில்…
மருத்துவமனையிலிருந்து திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூலை 4ம் தேதியன்று நடைபெற்ற ஓர் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, உரோம் நகர், ஜெமெல்லி மருத்துவமனையில், மருத்துவக்…