Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
எப்போதும் நம்முடனேயே இருக்கும் தினசரி பிரச்சனைகளில் இருந்தல்ல, மாறாக, அன்பின்மை எனும் உண்மை பிரச்சனையிலிருந்து நம்மை விடுவிக்கவே, இறைவன் வருகிறார், என்ற கருத்தை மையமாக வைத்து, இச்செவ்வாய்க்கிழமை, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'நம் தினசரி பிரச்னைகளிலிருந்தல்ல,…
Read More...
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத்…
ஆகஸ்ட் 18 : நற்செய்தி வாசகம்
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16…
#வாசக மறையுரை (ஆகஸ்ட் 18)
பொதுக்காலம் இருபதாம் வாரம் புதன்கிழமை
I நீதித் தலைவர்கள் 9: 6-15
II மத்தேயு 20: 1-16
“நான் நல்லவனாய்…
Salus Populi Romani” அன்னையைக் காண அழைப்பு
உரோம் நகரில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வணங்கப்பட்டுவரும் "Salus Populi Romani", அதாவது,…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை…
ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.
✠ மத்தேயு எழுதிய…
வாசக மறையுரை (ஆகஸ்ட் 17)
பொதுக்காலம் இருபதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I நீதித் தலைவர்கள் 6: 11-24
II மத்தேயு 19: 23- 30
“செல்வர்…
இறைவன் முன் நம்மை திறப்பதே, செபிப்பதில் சிறந்த முறை
ஞாயிற்றுக்கிழமையன்று, அன்னமரியாவின் விண்ணேற்பு பெருவிழா சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று டுவிட்டர்…
பணிவு எனும் பண்பே, அன்னை மரியாவின் இரகசியம்
அன்னை மரியாவின் இரகசியமே அவரின் பணிவு எனும் பண்பு என்பதை மையமாக வைத்து, அன்னையின் விண்ணேற்பு விழாவான இஞ்ஞாயிறன்று,…