Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி, அவர்கள் எதிர்நோக்குடன் வாழ்வதற்கு ஓர் உந்துசக்தியாக, உலகத்தலைவர்கள் செயலாற்றுவதற்கு இப்போதே துவங்கவேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செப்டம்பர் 21 இச்செவ்வாயன்று கூறினார்.
செப்டம்பர் 14, கடந்த…
Read More...
திருத்தந்தையும் ஆலோசனைக் குழுவும் மெய்நிகர் கூட்டம்
2023ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென, அனைவரும்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத்…
செப்டம்பர் 24 : நற்செய்தி வாசகம்
நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:…
வாசக மறையுரை (செப்டம்பர் 24)
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I ஆகாய் 2: 1-9
II லூக்கா 9: 18-22
“மன உறுதியோடு இரு”…
இறை மக்களுக்கு நெருக்கமாக இருப்பது நம்மை வடிவமைக்கிறது
இயேசு சபையினர் ஆற்றுகின்ற மறைப்பணி, அவர்களை, கடவுளுக்கும், அவரது மக்களுக்கும் நெருக்கமாக அழைத்துச்செல்வதாக…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட…
செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்
யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9…
வாசக மறையுரை (செப்டம்பர் 23)
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
I ஆகாய் 1: 1-8
II லூக்கா 9: 7-9
“என் இல்லத்தை மீண்டும்…
புனிதர்கள், இயேசு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்
பாவத்தால் எவ்வளவுதான் பலவீனராக இருந்தபோதிலும், அத்தகைய வாழ்க்கையிலும் புனிதத்துவம் மலரமுடியும் என்பதை புனிதர்கள்…