Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் இருபத்தி நான்காம் நாளான இன்று ஆண்டவரில் நாம் கொண்ட விசுவாசம் அதிகரிக்கவும், அவருடைய வழிகளை பின்பற்றுவதன் மூலம் அவ்விசுவாசம் ஆழமாவதற்கும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின்…
Read More...
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள்…
வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 20-10-2021 புதன்கிழமையன்று வவுனியா, வேப்பங்குளம் தூய…
நற்செய்தி அறிவிப்புப்பணி, நம்பிக்கையை வளர்க்கிறது
புதிய வழியில் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தேவையான துணிவு மற்றும், படைப்பாற்றல்திறனை, எல்லாவற்றிலும் எல்லாமுமாய்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை…
அக்டோபர் 24 : நற்செய்தி வாசகம்
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52.…
பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு (அக்டோபர் 24)
பரிவுகாட்டும் தலைமைக்குரு இயேசு
நிகழ்வு
ஓரிரு வினாடிகள் கண்களை மூடிக்கொண்டு இருக்கும்போதே எல்லாமும்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
செபமாலை…
அக்டோபர் 23 : நற்செய்தி வாசகம்
மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9.…
வாசக மறையுரை (அக்டோபர் 23)
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் சனிக்கிழமை
I உரோமையர் 8: 1-11
II லூக்கா 13: 1-9
தீர்ப்பிடாதே,…
ஆனையூர் மைந்தன் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் மண் மறந்த கதை
இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்று போற்றப்படும் சவரிமுத்து அகஸ்தியர் 1926.08.29 ஆனையூர்…