Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
பங்கு
மார்ச் 26 : நற்செய்தி வாசகம்
உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.
யோவான் எழுதிய…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோரின் நலமாக விளங்கும் அன்னை மரியாவை நோக்கி…
ஓ, அன்னை மரியாவே, எங்கள் வாழ்வுப் பயணம் முழுவதிலும், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நீர் ஒளிர்கின்றீர்.…
வடக்கு மாகாணத்தில் வெள்ளி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மதியம் 12…
வடக்கு மாகாணத்தில் வெள்ளி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமுலில்.வடக்கு…
மார்ச் 24 : நற்செய்தி வாசகம்
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16
யூதர்களின் திருவிழா ஒன்று…
திருத்தந்தை: மார்ச் 27, சிறப்பு ஊர்பி எத் ஓர்பி ஆசீர்
உலகில் கொரோனா தொற்றுக்கிருமி முற்றிலும் அழியவும், அக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களைப் பராமரிப்போர்,…
மார்ச் 25, பகல் 12 மணிக்கு இயேசு கற்றுக்கொடுத்த செபம்
உலகில் கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவுவதைத் தடைசெய்யும் நோக்கத்தில், அன்னை மரியாவுக்கு ஆண்டவருடைய பிறப்பு…
புது ஒளியை வழங்குகிறார் இறைவன்
தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட செபிக்குமாறு அழைப்பு விடுத்தும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம்…
யாழ் மாவட்டத்தில் 1729பேர் தனிமைபடுத்தல்
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில்…
இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 77 உயர்வு; ஊரடங்கு சட்டத்தை…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக ஐவர் இந்த…
இறைவேண்டல், தாழ்ச்சியுடன் துவங்கப்பட வேண்டும்
கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் குடும்பங்களை, இத்திருப்பலியில்…