Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
உலக எயிட்ஸ் தின செபவழிபாடு
டிசம்பர் 1, எயிட்ஸ் விழிப்புணர்வு உலக நாளை முன்னிட்டு, வலைத்தொடர்பு வழியாக செபவழிபாடு ஒன்றை இச்செவ்வாய்க்கிழமையன்று…
முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் கிறிஸ்தவ சபைகள்
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பாதுகாவலரும், புனித பேதுருவின் சகோதரருமான புனித அந்திரேயாவின் திருவிழா, நவம்பர் 30,…
இயேசுவின் பாதையில் தொடர்ந்து நடக்க அழைப்பு
கர்தினால்கள் அணியும் தொப்பியின் நிறம் சிகப்பாக இருப்பது, இவ்வுலகின் மதிப்புமிக்க தன்மையைக் குறிப்பிட அல்ல, மாறாக,…
விண்ணகம், நமக்கென்று தயாரிக்கப்பட்டுள்ள மிக அழகான இடம்
உலக முடிவு, மற்றும், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகவாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி, கடந்த சில வாரங்களாக,…
கடவுள், நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர்
கடவுள், நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர், அவரது இதயத்தை, நம்பிக்கை மற்றும், விடாமுயற்சியோடு தட்டுகிறவர்கள், ஏமாற்றம்…
தாயிலும் மேலான மாவீரர்களே
தாயிலும் மேலான மாவீரர்களே...
தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில்
நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்?…
கோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது
கொரோனா கொள்ளைநோய் காலத்தில், வறியோர், மற்றும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் இருப்போர் ஆகியோர்…
புதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்
இத்தாலி நாட்டில் கொரோனா கொள்ளைநோயின் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இத்தாலிய அரசு விதித்துள்ள பல கட்டுப்பாடுகளை…
இனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை
இன அடிப்படையிலான முற்சார்பு எண்ணங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறந்தவழி, அடுத்தவரை நாடிச் செல்வதும்,…
புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கென 134 பெயர்கள்
புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரும், அண்மையில்…