Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
கிறிஸ்து பிறப்பின் ஒளியை, கொள்ளைநோய் மறைத்துவிட முடியாது
இந்தக் கொள்ளைநோய்க் காலத்திலும் உலகில், கிறிஸ்து பிறப்பை நோக்கிய தயாரிப்புகள் சிறப்பான விதத்தில் இடம்பெறுவது…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…
மண்வள உலகநாள், டிசம்பர் 05
உணவு உற்பத்தி மற்றும், ஊட்டச்சத்து உணவுகளை அதிகரித்தல், மனிதரின் நலத்தைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைத் தடுத்தல்…
மனிதரான இறையன்பு, நம்மை காத்திருக்க வைத்துள்ளது
விண்ணகத்தில் நாம் எதிர்பார்க்கப்படும்போது, இவ்வுலகு குறித்த கவலைகளில் நாம் மூழ்கியிருக்கத் தேவையில்லை என்று,…
இயேசுவே வாரும், அன்புகூர்வதன் அவசியத்தை உணரச்செய்யும்
திருவருகைக் காலத்தில், இறைவேண்டல் மற்றும், அன்புகூர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ்…
திருத்தந்தை: சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள்
சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும், சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா…
இறைவேண்டல் திருத்தூதுப்பணி’ வத்திக்கான் அறக்கட்டளையாக
175 ஆண்டுகளுக்கும் மேலாக, இயேசு சபையினரால் உலகெங்கும் நடத்தப்பட்டுவரும் 'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' என்ற…
அமல உற்பவம் பெருவிழாவுக்கென சிறப்பு செபம்
டிசம்பர் 8, வருகிற செவ்வாயன்று புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, உரோம் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து…
கிறிஸ்தவ சபைகளின் உலக அவை – கிறிஸ்மஸ் செய்தி
கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பு, நம்பிக்கை தரும் நல்லதொரு செய்தியாக…
மறைக்கல்வியுரை – இறையாசீரின் முக்கியத்துவம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் நலன் கருதி, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் மக்களை…