Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
மனக்கவலைகளால் துயருறும் மக்களுக்காக மன்றாடுவோம்
எதிர்காலம் குறித்த நிச்சயமற்றதன்மை, வேலையின்மை உட்பட பல்வேறு காரணங்களால் துயருறும் அனைத்து மக்களுக்காகவும்…
சமுதாயத்தில் சமத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் ஒளியில் நம் நம்பிக்கையை…
இன்றைய இறையியலுக்கும், கலாச்சாரத்திற்கும் இடையே மரியா
இன்றைய இறையியல், மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே மரியா" என்ற தலைப்பில், செப்டம்பர் 08, இப்புதனன்று, இணையம் வழித்…
படைப்பின் காலத்தில், பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள
இவ்வாண்டு நவம்பர் முதல் தேதி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் துவங்கும் COP26 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டிற்கு ஒரு…
திருத்தந்தை: எளிமையான, சூழலியல் வாழ்வு வாழுங்கள்
இயற்கையை பொறுப்புள்ள முறையில் பராமரித்தல், அதை மதித்தல், எளிமையான வாழ்வுமுறை, மற்றும், சிக்கனம் ஆகியவற்றின்…
பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை – திருத்தந்தை
இஸ்பானியாவின் Radio COPE என்ற வானொலி நிறுவனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில்,…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
பிறந்த இந்த புதிய மாதம் முழுவதும் ஆண்டவர்…
ஒரோப்பா அன்னை மரியாவின் திருத்தலத்தில் முடிசூட்டு விழா
இத்தாலி நாட்டின் வட பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள திருத்தலங்களில் மிகப் பெரியதும், முக்கியமானதுமான…
திருத்தந்தை: பங்குத்தளங்களை பணியின் பள்ளிகளாக உருவாக்குங்கள்
“இன்றையக் காலக்கட்டத்தில் நமக்கு இறைவாக்குத் தேவைப்படுகின்றது, ஆனால் அது உண்மையானதாக இருக்கவேண்டும் என்றும்,…
ஏழைகளே, உண்மையான நற்செய்தி அறிவிப்பாளர்கள்
புறக்கணிப்பு, தனியுரிமைக் கோட்பாடு, மற்றும், தன்னலம் ஆகியவற்றால் நிறைந்துள்ள ஒரு சூழலில், சமுதாயத்தின்…