Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
புனிதர்கள், இயேசு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்
பாவத்தால் எவ்வளவுதான் பலவீனராக இருந்தபோதிலும், அத்தகைய வாழ்க்கையிலும் புனிதத்துவம் மலரமுடியும் என்பதை புனிதர்கள்…
இறை மக்களுக்கு நெருக்கமாக இருப்பது நம்மை வடிவமைக்கிறது
இயேசு சபையினர் ஆற்றுகின்ற மறைப்பணி, அவர்களை, கடவுளுக்கும், அவரது மக்களுக்கும் நெருக்கமாக அழைத்துச்செல்வதாக…
ஒப்புரவு அருளடையாளம், மகிழ்வின் அருளடையாளமாக
ஒப்புரவு அருளடையாளம், மகிழ்வின் ஓர் அருளடையாளம் என்றும், அது விண்ணகத்திலும் மண்ணகத்திலும் கொண்டாடப்படும் ஒரு விழா…
பொதுநிலையினரின் பணிகளுக்காக திருத்தந்தையின் நன்றி
கல்வி, நலவாழ்வுத்துறை, சமுதாய ஈடுபாடு என்ற ஒவ்வொருநாள் அம்சங்களிலும் நற்செய்திக்கு சான்றுபகரும் வண்ணம்…
42வது உலக சுற்றுலா நாள் 2021 செய்தி
ஒருங்கிணைந்த முன்னேற்றத்தில், மனித சமுதாயம் முழுவதையும் உள்ளடக்குகின்ற மற்றும், அதன் நல்வாழ்வை மையப்படுத்துகின்ற,…
பிராத்திஸ்லாவா பெத்லகேம் மையத்தில் திருத்தந்தை
திங்கள் மாலை 3. 45 மணிக்கு, திருப்பீடத் தூதரகத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பெத்லகேம் என்ற மையத்திற்குச்…
அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், அரசுத் தூதர்களுக்கு உரை
தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள ஓர் இளம் நாட்டிற்கு திருப்பயணியாக வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எப்போதும்,…
அமைதி, உடன்பிறந்த உணர்வுக்காக திருத்தந்தையர் செபம்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரில், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின்…
கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூத பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை உரை
பூடபெஸ்ட் நகரில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் மற்றும், யூத பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய…
சமுதாயத்தில் சமத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் ஒளியில் நம் நம்பிக்கையை ஆழப்படுத்தும்…