Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
யாழ்மறைமாவட்டம்
42வது ஐரோப்பிய இளைஞர் கூட்டத்திற்கு செய்தி
சனிக்கிழமை முதல், சனவரி 1, வருகிற புதன் வரை, போலந்து நாட்டின் Wrocław நகரில், Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு,…
டிசம்பர் 28 : நற்செய்தி வாசகம்
ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18…
புனித ஸ்தேவான் திருநாள் – திருத்தந்தையின் மூவேளை செப உரை
மகிழ்வு நிறைந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா காலத்தில், முதல் கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டதன் நினைவைக் கொண்டாடுவது…
டிசம்பர் 27 : நற்செய்தி வாசகம் ,புனித யோவான் – திருத்தூதர், நற்செய்தியாளர்…
மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8…
கிறிஸ்மஸ் இரவு திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
டிசம்பர் 24 இரவு 9.30 மணியளவில், புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப்…
டிசம்பர் 25 : நற்செய்தி வாசகம் இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக்…
உயரமான கிறிஸ்மஸ் மரம் – யாழ்.உரும்பிராய் புனிதமிக்கேல் ஆலயத்தில்
2019ம் ஆண்டுக்கான நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்.உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய இளைஞர்களால் வண்ணமயமான மின்…
கிறிஸ்து பிறப்பு தூதர்களின் நற்செய்தி- இனிய கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்
குழந்தை இயேசுவின் பிறப்பைக் காண்பதற்கு, இருவேறு குழுவினருக்கு அழைப்பு விடப்பட்டது. இவர்களில், வானதூதர் வழியே…
புன்னகையின் முக்கியத்துவத்தைக் கண்டுணருங்கள்
வத்திக்கானிலும், திருப்பீடத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் நாம் அனைவரும், குழந்தை இயேசுவின் புன்னகையால்…
மானுடத்திற்கு சிறப்பாகப் பணியாற்ற மாற்றங்கள் அவசியம்
மாறிவரும் உலகில், காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துணங்கிச் செல்வதற்காகவே திருப்பீடம், மாற்றத்தைக் கொண்டுவருகிறதேயொழிய,…