Browsing Category

திருச்சபை செய்திகள்

தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட நூல், திருத்தந்தைக்குப் பரிசாக

அரமேய மொழியில், எழுதப்பட்ட, வரலாற்று புகழ் பெற்ற, பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதி நூல் ஒன்று, பிப்ரவரி 10…

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அன்றாட இறைவேண்டல்

இத்தாலியில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், திருத்தந்தை…

வயது முதிர்ந்தோர் பராமரிப்பு பற்றிய புதிய ஏடு

முதுமை: நம் வருங்காலம்” என்ற தலைப்பில், பெருந்தொற்று முடிவுற்ற காலத்திற்குப்பின் வயது முதிர்ந்தோரின் நிலைமை…

வறியோருக்கு மருந்துகள் தேவைப்படுகின்றன

இக்காலத்தில் வறியோருக்கு மருந்துகள் அதிகமாகத் தேவைப்படுவதால், அவற்றை கொடுத்து உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ்…

மனித விற்பனைக்கு எதிராக செபிக்கும் உலக நாள்

பெரியோரின் துணையின்றி வாழும் பல ஆயிரக்கணக்கான வளர்இளம் பருவத்தினர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை…

உலக ஆயர்கள் மாமன்றத்தின் நேரடி பொதுச்செயலராக பெண் ஒருவர்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம், பல்வேறு உலக ஆயர்கள் மாமன்றங்களுக்கு இடையே உறவுகளின் பாலமாக, மாமன்றத்தின்…

புனித பேதுரு பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன் திருப்பலி

மிகவும் வலுவற்ற மக்களை மறக்கவேண்டாம், மற்றும், மிகவும் வறிய மக்களைப் பாதிக்கின்ற, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல…

உடன்பிறந்த நிலையின் உலக நாள்’ – மெய்நிகர் கூட்டம்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்', பிப்ரவரி 4 இவ்வியாழனன்று,…

மீண்டும் வளாகத்தில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

"ஒவ்வொரு மனிதரும், எப்போதும், எல்லா இடங்களிலும் மதிப்புள்ளவர் என்பதை ஏற்றுக்கொள்ள, சமுதாய நட்பும், அனைத்துலக…