Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
சிக்கல்களைத் தீர்க்கும் மரியா – திருத்தந்தையின் செபமாலை
மே மாதத்தின் இறுதி நாளான 31ம் தேதி, திங்களன்று, உரோம் நேரம் மாலை 5.45 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்…
மே 28 : நற்செய்தி வாசகம்
என் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26…
தேவமாதாவின் வணக்கமாதம் மே 27
தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!
தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 26.05.2021…
சமுதாயம் இயற்கை மீது போர் தொடுத்துக்கொண்ருக்கிறது
மனித சமுதாயம், இப்பூமிக்கோளத்தோடு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிடில், அதன் இழப்பை நாம் ஒவ்வொருவருமே சந்திக்க…
மறைசாட்சியாக உயிரிழப்பதும், சக்தி வாய்ந்த போதனை
Caleruegaவின் புனித தொமினிக் அவர்கள் இறந்ததன் எட்டாம் நூற்றாண்டு நினைவுகூரப்படும் வேளையில், தொமினிக்கன்…
தேவமாதாவின் வணக்கமாதம் மே 26
தேவமாதா உயிர்த்ததின் பேரில்!
தேவமாதாவின் திருச்சரீரமானது கல்லறையில் அழியாதிருக்கும் வரம் பெற்றது.…
திருத்தந்தை பிரான்சிஸ், der Leyen சந்திப்பு
ஐரோப்பிய அவையின் தலைவர் Ursula von der Leyen அவர்கள், மே 22, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை,…
மறைசாட்சி, ஆறு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு ஏற்பு
புனிதர், மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர்,…
புனித பூமியின் அமைதிக்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு
புனித பூமியில் இடம்பெறும் ஆயுதத் தாக்குதல்களும், வன்முறை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, கலந்துரையாடல், மற்றும்,…