Browsing Category

திருச்சபை செய்திகள்

மண்ணுலகில் விண்ணுலகைக் கட்டியெழுப்புவோம்

உலகப் பொருட்களும் உடல் வெளித்தோற்றங்களும் ஒருநாள் மறைந்துபோகும், ஆகவே விசுவாசிகள் அனைவரும் இறைவார்த்தையை…

திருமுழுக்குப்பெற்றோர் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளனர்

திருமுழுக்குப்பெற்ற அனைவரும் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்தவர்களாக, தங்களின்…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள். 1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…

தேவையில் இருப்பவரோடு உணவைப் பகிர்ந்துகொள்வோம்

ஏழைகளோடு உரையாடி, அவர்களோடு  இறைவேண்டல் செய்வதற்காக, இத்தாலியின் அசிசி நகருக்கு நவம்பர் 12, இவ்வெள்ளி காலையில்…

குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

இத்தாலிய ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட 200க்கும்…

நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

அன்பு இதயங்களே, திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், பதிவுசெய்துள்ள ஆழமான இறையியல் மற்றும்,…

ஒரு புன்னகை, நோயாளியின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும்

உரோம் நகரில் அமைந்துள்ள, இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை துவக்கப்பட்டதன் அறுபதாம்…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிமை நிறை மறையுண்மைகள். 1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, "எலியா வழியாக ஆண்டவர் உரைத்த…

மக்களின் அருகாமையில் இருக்க விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ்

நன்மைத்தனத்திற்கும், உண்மைக்கும், அழகுக்கும் பணியாற்றும் சமூகத்தொடர்புத்துறையில், மூன்று திருத்தந்தையர்களின் கீழ்,…