Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
நாங்கள் எங்கள் மக்களைவிட்டு வெளியேற மாட்டோம்
இரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீதான அழிவுகரமான படையெடுப்பைத் தொடரும் நிலையில் கீவ் நகரிலுள்ள கத்தோலிக்க மறைப்பணியாளர்…
புலம்பெயரும் அன்னையர்களுக்காக திருத்தந்தை செபம்
போர்களுக்கு அஞ்சி, தங்களின் பிள்ளைகளோடு புலம்பெயரும் அன்னையர்களுக்காக, அன்னை மரியாவிடம் மன்றாடுகிறேன் என்று,…
பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாதீர்கள்
தன் பொதுப்பணி வாழ்வைத் துவக்குவதற்கு முன்னர் நாற்பது நாள்கள் பாலைவனத்தில் தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு, தான்…
அமைதியின் அரசியாம் மரியாவிடம் உக்ரைனுக்காக வேண்டுவோம்
கடுமையாய்ப் போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து செபிப்போம் என்று, மார்ச்…
மார்ச் 6 : நற்செய்தி வாசகம்
பாலைநிலத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார்; சோதிக்கப்பட்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்…
உக்ரைன், இரஷ்யாவை, அமல அன்னைக்கு அர்ப்பணிப்பு
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்து தங்கள் கவலையையும், அச்சத்தையும் வெளியிட்டுள்ள அந்நாட்டு இலத்தீன்…
நோயாளிகளோடு தோழமை, குடும்பங்களுக்கு ஆதரவு
புற்றுநோயாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு கடந்த நூறு ஆண்டுகளாக ஆதரவுக்கரங்களை நீட்டிவரும், LILT என்ற…
உக்ரைன் பேராலயத்தின்மீது குண்டு வீச வேண்டாம்: பேராயர் வேண்டுகோள்
உக்ரைனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேராலயத்தின்மீது மீது குண்டு வீச வேண்டாம் என, உக்ரைனில் உள்ள கிரேக்கக்…
கடவுள் மட்டுமே கொடுக்கக்கூடிய அமைதியை நாம் இறைஞ்சுவோம்
புதனன்று திருத்தந்தைக்குப் பதிலாக கர்தினால் பியோத்ரோ பரோலின் அவர்கள் உரோமையிலுள்ள சாந்தா சபீனா பெருங்கோவிலில்…
தலைமுறைகளுக்கிடையே நல்லிணக்கம் இன்றியமையாதது
திருஅவையில் தவக்காலம் தொடங்கியுள்ளது. சாம்பல் புதனாகிய இன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில்,…