Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு – திருத்தந்தை
கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம்பிக்கை என்பது கேட்டுப்பெறவேண்டிய உரிமை அல்ல மாறாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு…
நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் – திருத்தந்தை
நாம் ஒவ்வொருவரும் புகைப்பட நகல்கள் அல்ல அசல்கள், தனித்துவமானவர்கள் என்றும், அன்பின் அரவணைப்பில் மலரும் புன்னகையால்…
கடவுளுடன் கொண்டிருக்கும் உறவு அதிக கனி தரும் – திருத்தந்தை
நிலத்தைப் பயிரிட்டுப் பராமரிப்பது போல கடவுளுடன் கொண்டிருக்கும் உறவையும் பராமரிக்கவேண்டும் என்று டுவிட்டர்…
நம்பிக்கையை வளர்க்கும் தினசரி செபம் – திருத்தந்தை
கடவுளுக்கென்று நாம் ஒதுக்கும் நேரமாகிய தினசரி செபத்தினால் கடவுள் நம் வாழ்விற்குள் நுழைய முடியும் என்று தன்…
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் ஒழுங்குமுறைகள்…
சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தவரும், வாழும் கடவுளுமாகிய ஒரே இறைவனிடம் நம்மைக் கரம் பிடித்து வழி நடத்திச்…
திருத்தந்தை 16ஆம் பெனடிக் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலி நிகழ்வுகள்
ஆண்டவரின் தோட்டத்தில் தாழ்மையுள்ள பணியாளராக எட்டாண்டுகள் பணியாற்றி இன்று இறைவனின் விண்ணகத் தோட்டத்தை அலங்கரித்துக்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,…
டிசம்பர் 31, 2022ல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இறைபதம் எய்தினார்
உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையை எட்டு ஆண்டுகள் மிகச் சிறப்புடன் வழிநடத்திச் சென்ற, அன்பும், பாசமும், பண்பும்,…
இன்றைய திருவிழா † (ஜனவரி 1) ✠ மரியாள், கடவுளின் தாய்
புதிய வருடத்தின் முதல் நாளை புதுவருடத் திருவிழாவென கொண்டாடி, நாம் அகமகிழ்ந்தாலும், ஜனவரி முதல் நாளை அன்னையாம்…
இயேசுவுக்கு நன்றியுரைப்பதற்குச் சிறந்தவழி இறைவேண்டலே
இயேசுக் கிறிஸ்துவுக்கு நன்றியுரைப்பதற்குத் சிறந்தவழி என்பது இறைவேண்டலே ஆகும் என கிறிஸ்து பிறப்பு பெருவிழாக்கால…