Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சபை செய்திகள்
புனித சனிக்கிழமையன்று, இயேசுவின் புனிதத் துணி திறப்பு
இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலைப் போர்த்தியிருந்த புனிதத் துணி, ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று,…
தன்னையே கையளிக்கும் அன்பில், கடவுளின் வல்லமை
கடந்த சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,…
பிறருக்குத் தொண்டாற்ற தங்களையே வழங்கும் உண்மையான ஹீரோக்களாக வாழ இளைஞர்களுக்கு…
அன்புக்கு ஆகட்டும் - உலக இளைஞர் நாள்
இக்குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக இளைஞர் நாள் பற்றியும்,…
இளைஞர்கள், நம்பிக்கையின் சாட்சிகளாக வாழ அழைப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய குருத்து ஞாயிறு திருப்பலியின் இறுதியில் ஆற்றிய மூவேளை செப உரையில்,…
உயிர்த்த இயேசுவில், வாழ்வு, மரணத்தை வென்றது
கடவுளின் எல்லையற்ற அன்பாகிய, நற்செய்தியின் தூதுரையை தொகுத்து வெளிப்படுத்தும் புனித வாரத்தை, இவ்வாண்டு நாம்…
இல்லங்களில் திருச்சிலுவையின் முன் நின்று தியானிப்போம்
இஞ்ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, ஏறத்தாழ காலியாக இருந்த, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், குருத்து…
திருத்தந்தை: சோதனைக்கு எதிராய்ப் போராடுவோம்
தற்போதைய குழப்பமான, இக்கட்டான மற்றும், வேதனை நிறைந்த காலத்தில், ஏதாவது செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன,…
வத்திக்கான் நாட்டுக்கொடி அரைக்கம்பத்தில்
இத்தாலியிலும், உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன்…
ஏப்ரல் 12 – குவாதலூப்பே அன்னை மரியாவிடம் அர்ப்பணம்
கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி மக்களை துன்பங்களில் ஆழ்த்தியுள்ள வேளையில், விண்ணகத் தாயான மரியாவைக் காண்பதன்…
நோய் பரவலைத் தடைசெய்வோம், செபத்தை அல்ல…
கோவிட்-19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலையொட்டி புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைக் குறித்து,…