Browsing Category

திருச்சபை செய்திகள்

பில்லிசூனிய வன்முறைக்கு எதிரான முதல் உலக நாள்

பில்லிசூனியம் என்ற பெயரில், பெண்களை சித்ரவதைப்படுத்துகின்றவர்கள் மற்றும், கொலை செய்கின்றவர்கள், தண்டிக்கப்படவேண்டிய…

திருமுழுக்கு அருளடையாளம் குறித்து விசுவாச கோட்பாட்டு

“தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால், நாங்கள் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறோம்” என்பது உட்பட, திருமுழுக்கு…

168 சமுதாயப்பணி திட்டங்களுக்கு திருத்தந்தையின் நிதியுதவி

திருத்தந்தையின் சார்பில் முன்னெடுக்கப்படும் தர்மப்பணிகளின் ஒரு பகுதியாக, இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன்…

மீண்டும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைகள்

கோடை விடுமுறையையொட்டி, கடந்த ஒரு மாத காலமாக புதன் மறைக்கல்வி உரைகளை நிறுத்தி வைத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ்…

பகிர்தலும், ஒருமைப்பாடும், பிறர் மீதான பொறுப்புணர்வும்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விசுவாசிகள் குழுமியிருக்க, அவர்களுக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம்…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட புதிய செயலர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், தனிப்பட்ட செயலராக, அருள்பணி ஃபாபியோ சலேர்னோ (Fabio Salerno) அவர்கள், ஆகஸ்ட் 01,…

மரணதண்டனையை மீண்டும் கொணரும் முயற்சிக்கு எதிர்ப்பு

சட்டத்திற்குப் புறம்பான போதைப்பொருள் பயன்பாடு, மற்றும் சில குற்றங்களுக்கு, மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும்…

சமுதாயம் என்ற உடலில், மனித வர்த்தகம் ஒரு காயம்

மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக…