Browsing Category

திருச்சபை செய்திகள்

கடவுளின் கண்களில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்

கடவுளின் கண்களில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மனிதரின் பெருந்தீனி போக்கால் மாசடைந்துள்ள இந்த உலகின் ஒரு பகுதியை,…

2023ம் ஆண்டு உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் திட்டம்

போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில், 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் திட்டமிட, அந்நாட்டு…

மரியே, காயப்பட்ட இந்த இவ்வுலகைப் பராமரித்தருளும்

அன்னை மரியாவின் பிறப்பு விழாவான, செப்டம்பர் 08, இச்செவ்வாயன்று, காயப்பட்ட இந்த இவ்வுலகைப் பாதுகாக்குமாறு,…

புறணிபேசுதல் கோவிட்-19 தொற்றுக்கிருமியைவிட மோசமானது

உடன்பிறந்த உணர்வுடன் மேற்கொள்ளப்படும் குறைதிருத்தம், திருஅவையைக் கட்டியெழுப்பும், மாறாக, புறணிபேசுதல், அதைத்…

அன்னை தெரேசாவே, எமக்காக இறைவனை மன்றாடும்

கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் திருநாளாகிய செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, அன்னை தெரேசாவே, எங்களுக்காக இறைவனை…

மக்கள் சந்திப்பு, தலைமைப்பணியின் முக்கியப் பகுதி

ஆறு மாதங்களுக்கும் மேலாக, மக்கள் சந்திப்பு என்ற மகிழ்வான அனுபவத்தை துறந்து, நோன்பு போன்ற ஓர் அனுபவத்தை…

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: ஒருமைப்பாடு எனும் நற்பண்பு

மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் மாதத்தில் தன் புதன் மறைக்கல்வியுரையில், தற்போதைய கொள்ளைநோய், இவ்வுலகில்…

சமய மற்றும், இனக் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும்

நாட்டை பிளவுபடுத்தும், சமய மற்றும், இனக் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்…